இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்


Join the forum, it's quick and easy

இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Navigation
 Portal
 Index
 Memberlist
 Profile
 FAQ
 Search
More gold, cash tumble out of Sai Baba's cupboards

Wed Jul 20, 2011 12:23 am by Admin

போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Sai-baba-220411-60

Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …

Comments: 0

டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

Tue Jul 19, 2011 8:44 am by Admin

போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Large_264358

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …

Comments: 0

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்

Go down

போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Empty போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்

Post by Admin Tue Jul 19, 2011 8:39 am

டில்லியில், தி.மு.க.,வின் மரியாதையை, ஸ்பெக்ட்ரம் ஊழல் நாறடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது, தயாநிதி மீதான சி.பி.ஐ., குற்றாச்சாட்டு, பிறகு ராஜினாமா என்று தி.மு.க.,வின் நிலை பரிதாபத்தில் உள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் டில்லி அலுவலகங்களுக்கு வரும் போது, இறுக்கமான முகத்துடனேயே வருகின்றனர். அதிகமாக யாருடனும் பேசுவதில்லை. பைலில் கையெழுத்து போடும் போது, ஒன்றுக்கு பல முறை அதிகாரிகளிடம் தீர ஆலோசித்த பிறகே கையெழுத்திடுகின்றனர். தற்போது தி.மு.க.,வின் ராஜாவும், கனிமொழியும் டில்லி திகார் சிறையில் உள்ளனர். குறைந்த பட்சம் இன்னும் நான்கு மாதங்களுக்கு, இவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும். காரணம் இவர்கள் மீது கோர்ட் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பிறகுதான் இவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட் கூறிவிட்டது. இதற்கு, நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், ஒரு போன் விவகாரம் தி.மு.க., அமைச்சர்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சிறையில் உள்ளவரின் தாயார், தி.மு.க., அமைச்சர்களுக்கு அடிக்கடி போன் செய்கிறார். "அனைவரும் காலை வாரி விட்டனர். எப்படியாவது சிறையிலிருந்து வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள். உங்களுக்கு காபினட் பதவி வாங்கித் தர சிபாரிசு செய்கிறேன்' என்று சொல்கிறார் அவர்."சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது' என்று அமைச்சர்கள் சொன்னாலும், அந்த அம்மணி கேட்பதில்லை. ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் போன் செய்கிறார். அந்த மேலிடத்திலிருந்து போன் வந்தாலே, தி.மு.க., அமைச்சர்கள் அலறுகின்றனர். போன் எண்ணைப் பார்த்ததுமே, போனை எடுக்கவும் மறுக்கின்றனர். பாவம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை மறந்தவர்கள்.

Courtey : Dinamalar
Admin
Admin
Admin
Admin

Posts : 72
Join date : 2011-06-07
Location : Puduvai

https://tamilforum.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum