Latest topics
More gold, cash tumble out of Sai Baba's cupboards
Wed Jul 20, 2011 12:23 am by Admin
Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …
Comments: 0
டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
Tue Jul 19, 2011 8:44 am by Admin
தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …
Comments: 0
Search
காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம்: கருணாநிதி
Page 1 of 1
காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம்: கருணாநிதி
காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்று தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட கூட்டம் தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன், ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசிலிருந்து வெளியேறுவதில்லை.
2ஜி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சேர்த்திருப்பது தவறு. தொலைக்காட்சி நிறுவனம் கடன் வாங்கி துவக்கப்பட்டது. அரசு ஓதுக்கீடு செய்த அலைகற்றை விவகாரத்தில் தொடர்பில்லை.
கடன் தொகை வங்கி மூலம் வெளிப்படையாக திருப்பி தரப்பட்டது. கடன் பரிவர்த்தனை வழக்கில் சி.பி.ஐ தவறாகும். கடன் தொடர்பான வழக்கில் கோர்ட் சம்மன்படி கோர்ட்டில் ஆஜராகும் போது அவர்களை கைது செய்தது தவறான செயல் என சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். ஏற்கனவே முடிவு செய்தபடி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமேலவையை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தீரமானங்களை கட்சி தொடண்டர்கள் வரும் ஜூன் 20ம் திகதி முதல் 30ம் திகதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு காரணமல்ல. நான் காங்கிரசுக்கு எதிரானவன் அல்ல. ஒரு சிலர் ஸ்பெக்டரம் வழக்கை தேவையற்ற விவகாரங்களை பிரசாரம் செய்து வருகின்றனர். 2ஜி வழக்கில் காங்கிரஸ் கட்சி உதவவில்லை என ஏமாற்றமடையவில்லை.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
1. காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்கும்.
2. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு வரவேற்பு.
3. 2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு கண்டனம்.
4. சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்.
5. தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு.
http://www.newindianews.com/view.php?22KOllbbco40044e3oMC2022mmD3dddDDmy300CCAKee4M044ccb2lOO22
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட கூட்டம் தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன், ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசிலிருந்து வெளியேறுவதில்லை.
2ஜி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சேர்த்திருப்பது தவறு. தொலைக்காட்சி நிறுவனம் கடன் வாங்கி துவக்கப்பட்டது. அரசு ஓதுக்கீடு செய்த அலைகற்றை விவகாரத்தில் தொடர்பில்லை.
கடன் தொகை வங்கி மூலம் வெளிப்படையாக திருப்பி தரப்பட்டது. கடன் பரிவர்த்தனை வழக்கில் சி.பி.ஐ தவறாகும். கடன் தொடர்பான வழக்கில் கோர்ட் சம்மன்படி கோர்ட்டில் ஆஜராகும் போது அவர்களை கைது செய்தது தவறான செயல் என சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். ஏற்கனவே முடிவு செய்தபடி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமேலவையை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தீரமானங்களை கட்சி தொடண்டர்கள் வரும் ஜூன் 20ம் திகதி முதல் 30ம் திகதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததற்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு காரணமல்ல. நான் காங்கிரசுக்கு எதிரானவன் அல்ல. ஒரு சிலர் ஸ்பெக்டரம் வழக்கை தேவையற்ற விவகாரங்களை பிரசாரம் செய்து வருகின்றனர். 2ஜி வழக்கில் காங்கிரஸ் கட்சி உதவவில்லை என ஏமாற்றமடையவில்லை.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
1. காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்கும்.
2. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு வரவேற்பு.
3. 2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு கண்டனம்.
4. சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்.
5. தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு.
http://www.newindianews.com/view.php?22KOllbbco40044e3oMC2022mmD3dddDDmy300CCAKee4M044ccb2lOO22
Similar topics
» ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பத்துக்கு கிடைத்தது: ஜெயலலிதா தகவல்
» டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
» பிரதமர் பதவியை ராகுல் ஏற்பது எப்போது? காங்கிரஸ் தகவல்
» டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
» பிரதமர் பதவியை ராகுல் ஏற்பது எப்போது? காங்கிரஸ் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Wed Jul 20, 2011 8:56 am by Admin
» More gold, cash tumble out of Sai Baba's cupboards
Wed Jul 20, 2011 12:23 am by Admin
» ஹனிமூனுக்காக ஆஸ்திரியா பறந்த கார்த்தி - ரஞ்சனி ஜோடி!
Tue Jul 19, 2011 8:51 am by Admin
» டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
Tue Jul 19, 2011 8:44 am by Admin
» போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்
Tue Jul 19, 2011 8:39 am by Admin
» ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்
Tue Jul 19, 2011 8:33 am by Admin
» Today's Market Rate 15/07/2011
Sat Jul 16, 2011 10:13 am by Admin
» GSat-12 Launched Successfully
Sat Jul 16, 2011 9:46 am by Admin
» 108 Ambulance
Sat Jul 16, 2011 9:42 am by Admin
» ஊழலுக்கு எதிராக 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
Tue Jul 12, 2011 5:17 pm by G. Soundara Rajan